Sunday, 20 May 2012

அன்பே உனக்காக ....

ஆழ் கடலின் அந்தி சூரியனின்...
வெளிச்சம்....
அலை கடலின்.....
ஓசை..
சில்லென்ற.....
காற்று....
அனைத்துமே....
இன்று.....
புதிதாய்....
ஓர்..உணர்வு....
அவள் அருகில்....
இருக்கின்றாள்....!

அறியா....வயது...
முதலே.....
அவளின்..அருகாமை....
இப்படியோர்...
உணர்வை...
தந்ததில்லை....
சிறு வயது முதல்...
சிநேகிதம்....
பழகியவர்கள்....
இன்று முதல்.....
காதலர்கள் என...
காவியம்....
படைக்க போகிறார்கள்....!

இவர்கள்...கதை...
சொல்லப் போகும்...
இக்கவிதையின்...
நாயகி.....கவிதா..
நாயகன்....கவியரசு...!

கவிதாவின் மனம் 
கவர்ந்த...
கவியரசு....
ஒரே குலத்து ...
உறவினன் அல்ல...
 தன்  தந்தையின்..
உற்ற நண்பனின்....
ஒரே மகன்....

இவர்கள்..
ஒரே நாளில்...
ஒன்றாய்..
பிறந்த....
நண்பர்கள்....
ஒருவருக்கொருவர்..
உற்ற..துணையாய்...
வளர்ந்தவர்கள்...!



 




 

No comments:

Post a Comment