அன்புத் தோழிக்கு...
எங்கள் அணியின்...
தலைவிக்கு.....
அன்பளிப்பாய்...
அளிக்கிறோம்....
ஓர்...
அழகிய கவிதையை...!
நீல வானத்தின்...
வண்ணத் தூரிகையாம்..
வான வில்லாய்..
எங்கள் வானில்....
உதித்தீர்கள்..!
தூவானம்..
விட்டுச் செல்லும்..
தூறலாய்...
தேகம்...
வருடிச் செல்லும்...
தென்றலாய்...
இதயம்..
தொட்டுச் செல்லும..
மெல்லிசையாய்..
காலையில்..மலர்ந்து...
மாலையில் ...உதிர்ந்து...
வாசம் மட்டும்...
விட்டுச் செல்லும்...
மலர்களாய்...
இரவை..
விட்டுச் செல்லும்...
சந்திரனாய்...
பகலை..
விட்டுச் செல்லும்...
சூரியனாய்...
எங்கள்...
அன்புக்கு உரித்தாகி...
எங்கள்..
அறிவை...ஆழ்ந்துணர்ந்து...
No comments:
Post a Comment